You Searched For "#kanyakumari"
பத்மனாபபுரம்
குமரியில் நடந்த மாட்டுவண்டி போட்டியில் சீறி பாய்ந்தன காளைகள்
கன்னியாகுமரியில் நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் சீறி பாய்ந்த காளைகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
கன்னியாகுமரி
'பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சரிவை சந்திக்கும்' - தளவாய் சுந்தரம்
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சரிவை சந்திக்கும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி
கடல் சீற்றத்தால் குமரியில் சுற்றுலா சொகுசு படகு சேவை ரத்து
கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக குமரியில் சுற்றுலா சொகுசு படகு சேவை ரத்து ஆனதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கன்னியாகுமரி
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களால் குமரியில் குவிந்த சுற்றுலா...
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை தொடர்ந்து கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பத்மனாபபுரம்
கன்னியாகுமரி சுனாமி நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சியர் அஞ்சலி
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு குமரியில் உள்ள நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சியர் மக்கள் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர்.
குளச்சல்
லக்கி பிரைஸ் விழுந்துள்ளது என கூறி புதிய மோசடி - காவல்துறை எச்சரிக்கை
லக்கி பிரைஸ் விழுந்துள்ளது என கூறி புதிய மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விளவங்கோடு
தாயின் இரண்டாவது கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு
பணகுடி அருகே தாயின் இரண்டாவது கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குளச்சல்
வெள்ளப் பாதிப்பின் போது உதவிய மீனவர்களுக்கு குமரி காவல்துறை பாராட்டு
குமரியில் வெள்ள பாதிப்பின் போது மீட்பு பணிக்கு உதவிய மீனவர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குளச்சல்
வேளாண் சட்டம் போன்று தேசிய கடல்வள மசோதாவையும் ரத்து செய்ய கோரிக்கை
வேளாண் சட்டம் ரத்து போன்று தேசிய கடல்வள மசோதாவையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிள்ளியூர்
குமரியில் விதிமுறை மீறிய வாகன ஓட்டிகள் மீது ஒரே நாளில் 2,030 வழக்கு
குமரியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒரே நாளில் 2030 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
விளவங்கோடு
கும்பப்பூ சாகுபடி தீவிரம்: மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
குமரியில் கும்பப்பூ சாகுபடியில் தீவிரம் காட்டி வரும் விவசாயிகள், மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிள்ளியூர்
குமரியில் போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில் 1727 வழக்குகள் பதிவு
கன்னியாகுமரியில், போக்குவரத்து விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகள் மீது, ஒரே நாளில் 1727 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.