You Searched For "#kanyakumari"
விளவங்கோடு
கேரளாவிற்கு கடத்த முயன்ற 3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: அதிகாரிகள்...
குமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 3000 கிலோ ரேஷன் அரிசியை கடத்தல் வாகனத்துடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குளச்சல்
பெண் தவறவிட்ட தங்கக்கொலுசு: போலீசில் ஒப்படைத்த நேர்மையாளர் ஜெகதீஷ்
கன்னியாகுமரியில், பெண் தவறவிட்ட தங்கக்கொலுசை எடுத்து ஒப்படைத்த நேர்மையாளரை, காவல்துறையினர் பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தனர்.
நாகர்கோவில்
குமரியில் பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள்...
குமரியில் அளவிற்கு அதிகமாக பணி சுமை கொடுப்பதாக கூறி கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்மனாபபுரம்
5 மாதங்களுக்கு பிறகு பத்மநாபபுரம் அரண்மனை திறப்பு: சுற்றுலா பயணிகள்...
குமரியில் பண்டைய திருவாங்கூர் சமஸ்தான அரண்மனை 5 மாதங்களுக்கு பின்னர் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.
கன்னியாகுமரி
குமரியில் இந்து மகா சபா சார்பில் 508 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
குமரியில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட 508 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.
குளச்சல்
குமரி மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் பெரும் கவலை
குமரியில் விவசாயத்திற்கு தேவையான உரம் கிடைக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
பத்மனாபபுரம்
குமரியில் அதிகரிக்கும் கொரோனா - பொதுமக்கள் கவலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கிள்ளியூர்
ஊரை விட்டு ஒதுக்கியவருக்கு பாதை தர மறுப்பு: இரு சமுகத்தினரிடையே மாேதல்...
குமரியில் சாதியை காரணம் காட்டி வழிப்பாதை தர மறுப்பு. மீண்டும் தலை தூக்குகிறதா தீண்டாமை என்ற அச்சம் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி
சுடுகாட்டு பாதை சேதம் - இறுதிச்சடங்கு செய்வதில் மக்களுக்கு சங்கடம்
குமரியில், மயானத்திற்கு செல்லும் சாலை சேதம் அடைந்ததிருப்பதால், இறந்தவர்களின் உடலைஅடக்கம் செய்ய மக்கள் சங்கடப்படுகின்றனர்.
விளவங்கோடு
கேரளா விசைப்படகுகளால் பாதிப்பு: குமரியில் மீனவர்கள் போராட்டம்
குமரி கடல் பகுதியில் கேரள மாநில பதிவெண் கொண்ட விசைப்படகுகள் மீன் பிடிப்பதால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி மீனவர்கள் போராட்டம்.
விளவங்கோடு
குமரியை குளிர்வித்த தொடர் மழை, விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
குமரியை குளிர்வித்த தொடர் மழையால் அனைத்து அணைகளும் நிரம்பியதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பத்மனாபபுரம்
நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள், சோதனைகள்: மாணவர்கள் வேதனை
நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் வேதனையை ஏற்படுத்துவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.