/* */

மாவட்டத்தில் குமரி ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்காது: மாவட்டஆட்சியர்

குமரி மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

HIGHLIGHTS

மாவட்டத்தில் குமரி ஆக்சிஜன் தட்டுப்பாடு  இருக்காது: மாவட்டஆட்சியர்
X

ஆசாரிப்பள்ளம்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் கூறும் போது கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதன் காரணமான ஏற்பட்டு உள்ள ஆக்சிஜென் தட்டுபாட்டை சமாளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு உத்தரவுப்படி வரும் 10-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் ஊரடங்கை தொடர்ந்து மாநில எல்லையான களியக்காவிளை மற்றும் மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்படும். எல்லைக்கு வரும் பொதுமக்களிடம் இ-பாஸ் சோதனை மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்படும். வருவாய் துறை மற்றும் காவல்துறை மூலம் இந்த பணிகள் தீவீரபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 9 May 2021 1:47 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...