/* */

வரதட்சணை கேட்டு கருக்கலைப்பு - இளம்பெண் மகிளா நீதிமன்றத்தில் புகார்.

கன்னியாகுமரி மாவட்டம்

HIGHLIGHTS

வரதட்சணை  கேட்டு கருக்கலைப்பு - இளம்பெண் மகிளா நீதிமன்றத்தில் புகார்.
X

கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் ஜீவா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரது மகள் 26 வயதான கோகிலா. இவருக்கும் சீதப்பால் பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது 50 பவுன் நகையும், 2.10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த பின்னர் கோகிலாவின் தந்தை பெயரில் உள்ள வீட்டை எழுதி வாங்கி வா என்றும், குழந்தை கருவுற்ற போது மாத்திரை கொடுத்து அழித்ததாகவும், குடித்து விட்டு அடித்ததாகவும் கோகிலா நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், நாகர்கோவில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வனிதா,கோகிலாவின் கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


#kanniyakumari #nagarkovil #tamilnadu #instanews #கன்னியாகுமரி #நாகர்கோவில் # Inspector #pregnant # Case


Updated On: 13 May 2021 11:11 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்