/* */

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

தனக்கு கொலைமிரட்டல் விடுத்த நபருக்கு எதிராக பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

பெண்ணுக்கு கொலை மிரட்டல்
X

கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் 25 வயதான லிபின். இவருக்கும் கீரிப்பாறை பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், அந்த பெண் லிபினுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரம் அடைந்த லிபின் நேற்று அந்த பெண்ணை தகாத வார்த்தையால் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண்அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 28 April 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  4. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்