You Searched For "#judgement"
திண்டுக்கல்
திண்டுக்கல்: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10...
திண்டுக்கல்லில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் காதலி தற்கொலைக்கு காரணமான காதலனுக்கு ஆயுள் தண்டனை
திருவண்ணாமலையில் காதலி தற்கொலைக்கு காரணமாக இருந்த காதலனுக்கு ஆயுள் தண்டைன விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஜெயங்கொண்டம்
அரியலூர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை
அரியலூர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
'பெல்' ஊழியர் மனைவியை கொன்று நகை கொள்ளையடித்த பெண்ணுக்கு ஆயுள் சிறை
‘பெல்’ ஊழியர் மனைவியை கொன்று, நகை கொள்ளையடித்த பெண்ணுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தென்காசி
செங்கோட்டை வாலிபர் கொலை வழக்கில் தந்தை, மகன்களுக்கு ஆயுள் தண்டனை
2015ம் ஆண்டு செங்கோட்டையில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் தந்தை, மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு
புதுக்கோட்டை
மைனர் பெண்ணை திருமணத்துக்காக கடத்திச்சென்ற வாலிபருக்கு 17 ஆண்டுகள்...
இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது
திருப்பெரும்புதூர்
கிருஷ்ணா கால்வாயில் கழிவு நீரை விட்ட லாரி ஓட்டுனருக்கு நீதி மன்றம்...
கிருஷ்ணா கால்வாயில் கழிவு நீரை விட்ட லாரி ஓட்டுனருக்கு அபராதம் விதித்து, பனை மரங்களை ஏரிக்கரையில் நட உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.
புதுக்கோட்டை
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு இரட்டை ஆயுள்
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கார்த்திக் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
விருதுநகர்
செல்போன் திருட்டு வழக்கு- ஒருவருக்கு 2 ஆண்டு சிறை
விருதுநகரில் செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடைய நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.திருச்சி மாவட்டம் மணப்பாறை...
தமிழ்நாடு
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கிருஷ்ணகிரி
கள்ளக்காதலன் கொலை: 3 பேருக்கு இரட்டை ஆயுள்
கிருஷ்ணகிரியில் கள்ளக்காதலனை கொலை செய்த வழக்கில் பெண் உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்...
உதகமண்டலம்
மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2017 ம் ஆண்டு பெற்ற மகளையே 3 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து உதகை மகிளா...