You Searched For "#JallikattuNews"
சோழவந்தான்
பாலமேடு அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 23 பேர்...
பாலமேடு அருகே ஜல்லிகட்டு விழா மாடு முட்டி 23 பேர் காயம்: மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டியில் கோவில் உற்சவ...
திருமயம்
மஹா சிவராத்திரியை முன்னிட்டுஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த...
பல்வேறு மாவட்டங்களிலிருந்து 891 காளைகளும் இந்தக் காளைகளை அடக்க 347 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டு: வீரர்களை திணறடித்த காளைகள்
ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் ...
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெள்ளி காசு, சைக்கிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன
ஒரத்தநாடு
முனீஸ்வரன் கோயில் மாசி திருவிழாவையொட்டி வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி
ஒவ்வொரு காளைக்கும், ஒன்பது வீரர்கள் வீதம் 30 நிமிடங்கள் போட்டி நடைபெற்றது.
ஒரத்தநாடு
திருக்கானூர்ப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி: 680 காளைகள், 350 மாடுபிடி...
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைவரும் உறுதிமொழியை ஏற்று கொண்டனர்
ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு...
ஜல்லிக்கட்டை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
புதுக்கோட்டை
தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி...
காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் பொதுமக்கள் சிதறி ஓடினர். காவல்உதவி ஆய்வாளர் காயமடைந்தனர்
திருப்பத்தூர், சிவகங்கை
சிராவயல் ஜல்லிக்கட்டு : ஜனவரி 17 -க்கு மாற்றம் மாவட்ட ஆட்சிர் தகவல்
சிவகங்கை மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற ஆலோசனைக்குப்பின் திங்கள்கிழமை (ஜன.17) நடைபெறும் என விழாத்தலைவர் தெரிவித்தார்
மதுரை மாநகர்
மதுரை: ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு எச்சரிக்கை
ஒரு போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர் அடுத்த ஊர் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் காண முடியாது என அறிவிக்கப்பட்டது
சோழவந்தான்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்க 300 வீரர்களுக்கு, 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்
சோழவந்தான்
ஜல்லிக்கட்டு நடைபெறுவதயொட்டி பாலமேட்டில் தூய்மைப்பணி தீவிரம்
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு மஞ்சமலை ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது