/* */

மதுரை: ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு எச்சரிக்கை

ஒரு போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர் அடுத்த ஊர் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் காண முடியாது என அறிவிக்கப்பட்டது

HIGHLIGHTS

மதுரை: ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு எச்சரிக்கை
X

ஜல்லிக்கட்டு போட்டி

மதுரையில் இன்று ஜல்லிக்கட்டு சங்கம் சார்பாக கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திட்டவட்டமாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு மாடு பிடி வீரர்கள் போட்டி நடைபெறும் களங்களில் ஒரு இடத்தில் மட்டுமே தங்களது திறமைகளை காட்டி காளைகளை அடக்கி பரிசுகளை வெல்ல வேண்டும். ஒரு போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர் அடுத்த ஊர் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் காண முடியாது என திட்டவட்டமாக ஜல்லிக்கட்டு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதால் மாடுபிடி வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே ஏற்று நடத்தும் என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

Updated On: 11 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!