/* */

You Searched For "#inspection"

திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சு.திடீர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளியிடம் குறை கேட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சு.திடீர் ஆய்வு
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் நகராட்சி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
குமாரபாளையம்

குமாரபாளையம் பகுதிகளில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் நேரில் ஆய்வு

குமாரபாளையம் பகுதிகளில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

குமாரபாளையம் பகுதிகளில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் நேரில் ஆய்வு
போளூர்

போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு

போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்

போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகள்    உதவி இயக்குனர் ஆய்வு
கடலூர்

'பயோமைனிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் திட்டம்'- அமைச்சர் நேரு

தமிழகத்தில் பயோமைனிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே. என். நேரு கூறினார்.

பயோமைனிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் திட்டம்- அமைச்சர் நேரு
நாகர்கோவில்

குமரியில் நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

குமரியில் நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு
உதகமண்டலம்

உதகையில் பொதுப்பணிப்பணித்துறை அமைச்சர் ஆய்வு

உதகை நகரில் சேரிங்கிராஸ் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை.

உதகையில் பொதுப்பணிப்பணித்துறை அமைச்சர் ஆய்வு
கடையநல்லூர்

உரக்கடைகளில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு

கடையநல்லூர் பகுதி உரக்கடைகளில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

உரக்கடைகளில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 109 கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன

பெரம்பலூர் மாவட்டத்தில், 109 கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டியவை என்று, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில்  109 கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன
நாகர்கோவில்

குமரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தீவிர சோதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

குமரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தீவிர சோதனை
தென்காசி

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் ஆய்வு

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிநபு ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் ஆய்வு