/* */

உதகையில் பொதுப்பணிப்பணித்துறை அமைச்சர் ஆய்வு

உதகை நகரில் சேரிங்கிராஸ் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை.

HIGHLIGHTS

உதகையில் பொதுப்பணிப்பணித்துறை அமைச்சர் ஆய்வு
X

சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்.

நீலகிரி மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கருவி வாகனங்கள் வரும் போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எச்சரிக்கை தகவல் ஒலிப்பெருக்கி மூலம் அளிக்கும் என்றார். பரிஷாத்த முறையில் அமைக்கப்பட்ட இந்த கருவியின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் தருணத்தில் மாநிலத்தின் அனைத்து மலைப்பகுதிக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தை இணைக்கும் மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் வாகன போக்குவரத்தால் வனவிலங்குகளுக்கும், வனவிலங்குகளால் வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும் அச்சுறுத்தலை போக்க 2.4 கி.மீ தூரம் மேம்பாலம் அமைக்கப்படும் என்றும், இது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் உதகை நகரில் சேரிங்கிராஸ் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

Updated On: 21 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்