You Searched For "#Health Department"
கிள்ளியூர்
தூத்துக்குடியில் இருந்து குமரிக்கு வந்த 3000 கொரோனா தடுப்பூசி
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குமரிமாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார...
மதுரை
மீன் சந்தையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
மதுரை கரிமேடு மீன் சந்தையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200ரூபாய் அபராதம் விதிப்பு
ஈரோடு மாநகரம்
கொரோனா விதிமீறல்: 3 கடைகளுக்கு சீல்
ஈரோட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 3 கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.
இந்தியா
ஒரே நாளில் 2,61,500 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு - சுகாதாரத்துறை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,501 பேர் உயிரை கொரோனா பலி வாங்கி...
சென்னை
தமிழகத்தில் முழு ஊரடங்கா..?
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த 14 நாட்கள் முழு பொது முடக்கம்...
கிருஷ்ணகிரி
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தியூர்
ஐந்து வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஐந்து வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 1300 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஈரோடு மாநகரம்
உழவர் சந்தை 3 இடத்தில் பிரிந்து சமூக இடைவெளியுடன் இயங்கியது
ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உழவர் சந்தையை மூன்றாக பிரித்து சமூக இடைவெளியுடன் அமைத்தனர்.
கிள்ளியூர்
கன்னியாகுமரி: மாஸ்க் போடாத 1780 பேரிடம் அபராதம் வசூல்
குமரியில் முககவசம் அணியாமல் அலட்சியம் காட்டிய 1780 நபர்களுக்கு அபராதம் - போலீசார் நடவடிக்கை.
ஈரோடு மாநகரம்
ஆட்டோவுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்
19 பேரை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோவுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கை
தென்காசி
மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்: சுகாதார துறை நடவடிக்கை
கொரோனாவை கட்டுபடுத்த மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி தென்காசி மாவட்ட...