/* */

தூத்துக்குடியில் இருந்து குமரிக்கு வந்த 3000 கொரோனா தடுப்பூசி

தூத்துக்குடியில் இருந்து குமரிக்கு வந்த  3000 கொரோனா தடுப்பூசி
X

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குமரிமாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட 100 க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் தடுப்பூசி மருந்துகள் தற்போது போதுமான அளவு இருப்பு இல்லாததால், தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வெளியூர்களிலிருந்து வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடியில் இருந்து 3000 தடுப்பூசி மருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 19 April 2021 2:03 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை