Tamil News Online | கூடலூர் செய்திகள் | Latest Updates | Instanews
கூடலூர்
கூடலூரில் 1 மாத சிறுத்தை குட்டி மீட்பு
சிறுத்தை குட்டியை மீட்ட தேயிலைத் தொழிலாளர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்க, சிறுத்தை குட்டி வனப்பகுதிக்குள் விடப்பட்டது
தேனி
கூடலூரில் மழையில் நனைந்த நெல்மூட்டைகள்: விவசாயிகள் போராட்டம்
கூடலூரில் 20 டன் நெல் மூடைகள் மழையில் நனைந்ததை கண்டித்து விவசாயிகள் ரோட்டில் நெல்லை கொட்டி போராட்டம் நடத்தினர்.
கூடலூர்
முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை உயிரிழந்தது
கூடலூரில், வால் பகுதியில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானை, முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி உயிரிழந்தது.
கூடலூர்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... எதுவும் இல்லனாலும் ஆளுறேன்: மழையால்...
முதுமலையில் பெய்து வரும் மழையால் சாலையோரங்களில் யானை, மான், அரிய வகை கருங்குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் தென்படுகின்றன.
கூடலூர்
கூடலூரில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை
கூடலூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அடிக்கடி யானைகள் நடமாட்டத்தால் மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர்.
கூடலூர்
கொரோனா விதிமீறல் - கூடலூரில் வங்கிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்
நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் கூட்ட நெரிசல் காணப்பட்டதை அடுத்து, வங்கிக்கு 5000 அபராதம் விதிக்கப்பட்டது.
கூடலூர்
மதுவை ருசித்து எலிகள் சேட்டை - டாஸ்மாக் ஊழியருக்கு ரூ. 2000 கோட்டை
கூடலூர் அருகே டாஸ்மாக் கடையில் புகுந்த எலிகள் அங்குள்ள ஒயின் பாட்டில்களின் மூடியை கடித்து குதறின.
கூடலூர்
கூடலூரில் ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தால் பரபரப்பு
நீலகிரி மாவட்டம், கூடலூர் பாண்டியாறு ஆற்றில் ஆண் சடலம் மிதந்ததை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கூடலூர்
உதகை அருகே வனத்துறை சார்பில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு
உதகை அருகே வனத்துறை சார்பில், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கிராமங்களில், தண்டோரா மூலம் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கூடலூர்
கூடலூரில் வளர்ச்சிப்பணிகள்: வனத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
கூடலூர் உழவர் சந்தை மற்றும் மழையால் சேதமடைந்த பகுதிகளை, வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
கூடலூர்
கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்: குடியிருப்புவாசிகள்...
கூடலூர் கலிங்கரை பகுதியில் உலா வந்த காட்டு யானைக் கூட்டத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானை கரோலில் அடைக்கப்பட்டது
கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பின்புறம் வாலை ஒட்டிய பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை நேற்று...