/* */

கொரோனா விதிமீறல் - கூடலூரில் வங்கிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்

நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் கூட்ட நெரிசல் காணப்பட்டதை அடுத்து, வங்கிக்கு 5000 அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா விதிமீறல் - கூடலூரில் வங்கிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்
X

சித்தரிக்கப்பட்ட படம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு பகுதியில், கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் வாடிக்கையாளர்கள் கூட்டமாக காணப்பட்டனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த தாசில்தார் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் சீஜா ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். விதிமீறல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த வங்கிக்கு ரூ. 5000 அபராதம் விதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 6 July 2021 1:06 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?