You Searched For "#flood"
திருவாரூர்
திருவாரூரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எம்.எல்.ஏ. கலைவாணன் ஆய்வு
கனமழையால் நீர் சூழ்ந்த இடங்களை, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம்
மதுரை நகரில் பல்வேறு இடங்களில் பலத்த மழை: சாலைகளில் தேங்கிய வெள்ளம்
மதுரை நகரில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது; இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது.
கும்பகோணம்
முருக்கங்குடி ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
கும்பகோணம் அருகே, முருக்கங்குடியில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் அருகே ஓடையில் வெள்ளப்பெருக்கு: மேம்பாலம் அமைக்க கோரிக்கை
அந்தியூர் அருகே ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வெளியே வர முடியாமல் தவிக்கும் மலை கிராம மக்கள் மேம்பாலம் அமைக்க கோரிக்கை.
கீழ்வேளூர்
நாகையில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
நாகை மாவட்டத்தில் மத்திய குழுவினர் இன்று மழை வெள்ள பாதிப்புகளை இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
பரமத்தி-வேலூர்
காவிரியில் வெள்ளம்: நிரம்பி வழியும் ஜேடர்பாளையம் தடுப்பணை
காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஜேடர்பாளையம் தடுப்பணை நிரம்பி வழிகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் வெள்ளாற்றில் சிக்கிய குரங்கு தீயணைப்பு துறையினரால் மீட்பு
பெரம்பலூர் வெள்ளாற்றில் சிக்கிய குரங்கு தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
பெரம்பலூர்
காட்டு வெள்ளம் கோழிப்பண்ணைக்குள் புகுந்ததால் 2 ஆயிரம் கோழிகள் பலி
வேந்தட்டை அருகே காட்டு வெள்ளம் கோழிப்பண்ணைக்குள் புகுந்ததால் 2 ஆயிரம் கோழிகள் தண்ணீரில் மூழ்கி பலியாகின.
கடலூர்
கடலூரில் வெள்ளம்: 20 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு
கடலூரில் உள்ள மூன்று ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தாழ்வான மற்றும் விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை
ஈரோடு
ஈரோட்டில் இடி, மின்னலுடன் பலத்த மழை: நிரம்பி வழியும் ஏரி, குளங்கள்
தொடர் மழையால், நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பகுதியில் 48 ஏக்கர் குளம், 30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிகிறது.
தமிழ்நாடு
பம்பையில் வெள்ளப்பெருக்கு: சபரிமலை வர பக்தர்களுக்கு தடைவிதிப்பு
கேரளாவின் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்
நிரம்பியது அமராவதி அணை: திருப்பூர், கரூர் மக்களுக்கு வெள்ள
அமராவதி அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது; இதனால், திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.