/* */

தென்பெண்ணை வெள்ள நிலவரம் குறித்து கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் அருகே தளவானூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றின் வெள்ள நிலவரம் குறித்து கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

தென்பெண்ணை வெள்ள நிலவரம் குறித்து கலெக்டர் ஆய்வு
X

தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தை பார்வையிட்ட கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழையின் காரணமாக கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் தளவானூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதை மாவட்ட கலெக்டர் த.மோகன் பார்வையிட்டார்.

அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆற்றின் கரையோரப்பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக பெரிய கருங்கற்கள் கொண்டு தடுப்பு வேலி அமைத்திட கனிமவளத்துறை அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அருகில் கனிமவளம் மற்றும் புவியியல்துறை உதவி இயக்குநர் (பொ) சுந்தர்ராமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 28 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!