/* */

You Searched For "#fishermen"

இராமநாதபுரம்

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

கச்சதீவு அருகே பாரம்பரிய இடத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்அட்டூழியம்.

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
இராமநாதபுரம்

இறால் மீன்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

தடைகாலத்திற்கு பின்பு கடலுக்குள் சென்று பிடித்து வந்த இறால் மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்..

இறால் மீன்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை
இராமநாதபுரம்

மன்னார் வளைகுடா பகுதியில் துர்நாற்றத்துடன் காணப்படும் கடல்பகுதி

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் துர்நாற்றத்துடன் கடல் நுரையாக காணப்படுவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மன்னார் வளைகுடா பகுதியில் துர்நாற்றத்துடன்  காணப்படும் கடல்பகுதி
இராமநாதபுரம்

பாம்பன் விசைப்படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கிசூடு.மீனவர்கள்

பாம்பன் விசைப்படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு. பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை.

பாம்பன் விசைப்படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கிசூடு.மீனவர்கள் அச்சம்
திருவாடாணை

ஓமன் நாட்டில் இறந்த மீனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு மனைவிகள்மனு

ஓமன் நாட்டில் இறந்த மீனவர்களுக்கு இறப்பு சான்றிதழ், நிவாரணம் கேட்டு மனைவிகள் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

ஓமன் நாட்டில் இறந்த மீனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு மனைவிகள்மனு
திருவாடாணை

தொண்டி அருகே கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

தொண்டி அருகே கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்
இராமநாதபுரம்

இலங்கை அரசைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசைக் கண்டித்தும், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டை

தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் நூதன முறையில் போராட்டம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் கட்டுமர படகை தோளில் சுமந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் நூதன முறையில் போராட்டம்
இராமநாதபுரம்

குடும்பத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மீனவர்கள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டும் மீனவர்கள். குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

குடும்பத்துடன்  தடுப்பூசி போட்டுக்  கொள்ளும் மீனவர்கள்
இராமநாதபுரம்

இலங்கை அரசைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் 16ம் தேதி

கடலில் பேருந்துகளை போட்டு கடல் வளத்தை அளிக்கும் இலங்கை அரசுக்கு இராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கண்டனம்.

இலங்கை அரசைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு: மீனவர்கள்...

61 நாட்களாக நடைமுறையில் இருந்த மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. இதனால் மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு: மீனவர்கள் உற்சாகம்!
தூத்துக்குடி

மீன்பிடி தடைகாலம் 14ல் நிறைவு: தயார்நிலையில் தூத்துக்குடி மீனவர்கள்!

மீன்பிடி தடைக்காலம் வருகிற 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் கடலுக்குள் செல்ல தூத்துக்குடி மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மீன்பிடி தடைகாலம் 14ல் நிறைவு:  தயார்நிலையில் தூத்துக்குடி மீனவர்கள்!