/* */

You Searched For "#fishermen"

கீழ்வேளூர்

நாகை மீனவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வேண்டுகோள்

போதைப்பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவிக்கவேண்டும் என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

நாகை மீனவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வேண்டுகோள்
அந்தியூர்

தொழிலாளியை கொன்றதாக கிராம நிர்வாக அதிகாரியிடம் மீனவர்கள் 4 பேர் சரண்

அந்தியூர் வேம்பத்தி அருகே கூத்தம்பூண்டியில் கூலித்தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக ஒரு வருடத்திற்கு பிறகு நான்கு பேர் கைது.

தொழிலாளியை கொன்றதாக கிராம நிர்வாக அதிகாரியிடம் மீனவர்கள் 4 பேர் சரண்
நாகப்பட்டினம்

தாக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல் கூறினார்.

தாக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல்
திருவாடாணை

கடலில் தத்தளித்த மீனவர்கள் 4 பேரை மீட்ட சக மீனவர்கள்

கடலில் தத்தளித்த நம்புதாளை மீனவர்கள் 4 பேரை மீட்க கடலோர காவல் படை வராததால் சக மீனவர்களே பத்திரமாக மீட்டனர்.

கடலில் தத்தளித்த மீனவர்கள் 4 பேரை  மீட்ட சக மீனவர்கள்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க சென்றனர்

மீனவர்கள் மோதல் பிரச்சனையில் கடந்த 8 நாட்களாக கடலுக்கு செல்லாத மயிலாடுதுறை மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்கச் சென்றனர்

மயிலாடுதுறை: மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க சென்றனர்
சோழிங்கநல்லூர்

மீனவர்கள் நிலத்தை கிருஸ்துவ அமைப்பு ஆக்கிரமிப்பு செய்ததாக போராட்டம்

ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள இடத்தை கிறிஸ்துவ அமைப்பு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

மீனவர்கள் நிலத்தை கிருஸ்துவ அமைப்பு ஆக்கிரமிப்பு செய்ததாக போராட்டம்
இராமநாதபுரம்

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: பாம்பன் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க...

வட மேற்கு வங்ககடலில்; புயல் உருவாகி உள்ளதால் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: பாம்பன் பகுதி  மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை
திருவாடாணை

இராமேஸ்வரம் மீனவர்களை கற்களை கொண்டு விரட்டியடித்து இலங்கை கடற்படை...

இலங்கை கடற்படையினர், ரோந்து கப்பல்களை கொண்டு இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகள் மீது மோத முற்பட்டதால் பதற்றம் அடைந்த மீனவர்கள், நாலாபுறமும்...

இராமேஸ்வரம் மீனவர்களை கற்களை கொண்டு விரட்டியடித்து   இலங்கை கடற்படை அட்டூழியம்
இராமநாதபுரம்

மத்திய அரசைக்கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்.

மத்திய அரசைக்கண்டித்து  இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
மயிலாடுதுறை

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் மாவட்ட ஆட்சியர்...

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கிராம மக்களிடம் நேரடியாக தெளிவுபடுத்தினால் மட்டுமே போராட்டம் வாபஸ் குறித்து முடிவு எடுக்கப்படும்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை
இராமநாதபுரம்

புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிர்ப்பு : இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை...

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை மீனவர்கள் விசைப்படகில் கருப்புக்கொடி ஏற்றி ஒருநாள் வேலை...

புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிர்ப்பு :  இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்
இராமநாதபுரம்

தனுஷ்கோடி அருகே இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை ...

மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதப்படுத்தி மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் மீனவர்கள்...

தனுஷ்கோடி அருகே இராமேஸ்வரம் மீனவர்களை  இலங்கை கடற்படை  விரட்டியடித்ததால்   அதிர்ச்சி