You Searched For "#fisherman"
விளவங்கோடு
கிழக்கு கடல் பகுதிகளில் மீன் பிடிக்க தடை - கலெக்டர் அறிவிப்பு
கிழக்கு கடல் பகுதிகளில் இன்று முதல் மீன் பிடிக்க தடை விதித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்...
கீழ்வேளூர்
ரூ.4 லட்சம் மதிப்புள்ள மீன்கள் பறிமுதல் : இலங்கை கடற்படை அட்டூழியம்
கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படையினர் சிறைபிடித்தனர்.
கீழ்வேளூர்
இலங்கையிலுள்ள மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 20 பேரையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி உறவினர்கள் கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை...
இராமநாதபுரம்
தமிழகமீனவர்கள் 39 பேர் இலங்கை கடற்படையால் கைது
ஐநாவில் நடைபெற்ற மனித உரிமை வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்த நிலையில் ஒரே நாளில் 39 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் தமிழக மீனவர்கள்...
கீழ்வேளூர்
மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகப்பட்டினம் மீனவர்கள் மீது கத்திமுனையில் நடுக்கடலில் இலங்கை கடற் கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் தூண்டில் கம்பிகளை உடலில்...
நாகப்பட்டினம்
நாகையில் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு
தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசை கண்டித்து, நாகப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் தேர்தல் புறக்கணிப்பு...
நாகப்பட்டினம்
உதயசூரியன் சின்னத்தை வழங்க மீனவர்கள் போர்க்கொடி
நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்க வேண்டும் என மீனவர்கள்...
தூத்துக்குடி
மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை
மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டு இன்று அதிகாலை தருவைகுளம் வந்து சேர்ந்தனர்.தூத்துக்குடி அருகேயுள்ள...
நாகப்பட்டினம்
நாகையில் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு
நாகப்பட்டினத்தில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைத்து தராததை கண்டித்து சாமந்தான்பேட்டை கிராம மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக...
வேதாரண்யம்
கடலில் கிடந்த திரவத்தை குடித்த மீனவர் உயிரிழப்பு
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது மிதந்து வந்த பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த தங்கட்சிமடத்தைச் சேர்ந்த...
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்...
தூத்துக்குடி
பெரியதாழையில் தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை
ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது போல் பெரியதாழையிலும் தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தூத்துக்குடி மாவட்ட...