You Searched For "#fisherman"
விளவங்கோடு
மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணல், பைபர் படகுகளை இயக்க...
மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணல் மேடால் பைபர் படகுகளை இயக்க முடியாமல் மீனவர்கள் திண்டாடுகின்றனர்.
கிள்ளியூர்
மண்ணெண்ணெய் கிடைக்காமல் ஏமாற்றம் : ஆட்சியரிடம் மீனவர்கள் கோரிக்கை.
நாட்டுப் படகுகளுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றம் அடைவதை தடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை.
திருவாடாணை
மாயமான மீனவர் உடலை தோண்டி எடுத்து விசாரணை
முள்ளிமுனை கிராமத்தில் மீனவர் மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக மீனவர் கொலை. உடலை தோண்டி எடுத்து விசாரணை.
கிருஷ்ணகிரி
அணையில் மூழ்கிய மீனவரின் உடல் மீட்பு
கிருஷ்ணகிரி அணையில் பரிசல் கவிழ்ந்ததில் அணையில் மூழ்கிய மீனவரின் உடல் மீட்கப்பட்டது.
குளச்சல்
ஆர்.எஸ்.எஸ் சார்பில் மீனவ இளைஞர்களுக்கு யோகா பயிற்சி
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் மீனவ இளைஞர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
கிள்ளியூர்
சேட்டிலைட் போனை அரசிடம் திரும்ப ஒப்படைப்போம் - குமரி மீனவர்கள்
அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதால் சேட்டிலைட் போனை அரசிடம் திரும்ப ஒப்படைக்க போவதாக குமரி மீனவர்கள் தெரிவித்தனர்.
குளச்சல்
ஈரான் சிறையில் கைதியாக தவிக்கும் குமரி மீனவர்கள் - மீட்க கோரிக்கை
ஈரான் சிறையில் கைதியாக தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிள்ளியூர்
விசைப்படகு சேட்டிலைட் கருவிக்கு அதிக கட்டணம் - அரசுக்கு மீனவர்கள்...
விசை படகுகளுக்கு கொடுத்த சேட்டிலைட் கருவிக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படும் நிலையில் அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்களின் நிலை என்ன?-கிராமங்களில்...
குமரியில் இருந்து கடலுக்கு மீன் சென்ற 16 மீனவர்களின் நிலை 27 நாட்கள் ஆகியும் தெரியாததால் மீனவ கிராமங்களில் சோகம்.
குளச்சல்
குமரியில் காணாமல் போன மீனவர்கள்-கண்டுபிடித்து தரகோரி உறவினர்கள்...
குமரி மற்றும் மேற்கு வங்கம் மீனவர்கள் மொத்தம் 16 மீனவர்களை கண்டுப்பிடித்து தர மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
முதுகுளத்தூர்
மங்களூரில் மீட்கப்பட்ட மீனவர் சொந்த ஊர் திரும்பினார்
மங்களூரில் மீட்கப்பட்ட மீனவர் சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11 ம் தேதி) கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர்...
தூத்துக்குடி
கப்பல் மோதி மாயமான மீனவரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் சரக்கு கப்பல் மோதி மாயமான மீனவரை மீட்க கோரி அவரது குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.கேரள மாநிலம்...