/* */

மங்களூரில் மீட்கப்பட்ட மீனவர் சொந்த ஊர் திரும்பினார்

மங்களூரில் மீட்கப்பட்ட மீனவர் சொந்த ஊர் திரும்பினார்
X

மங்களூரில் மீட்கப்பட்ட மீனவர் சொந்த ஊருக்கு திரும்பினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11 ம் தேதி) கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் ஜாபர் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில், தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்களும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 7 மீனவர்கள் உட்பட 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த படகில் இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை சுமார் 11.30 மணி அளவில் கர்நாடக மாநிலம் மங்களூர் ஆழ்கடல் பகுதியில் சுமார் 60 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த சிங்கப்பூரை சார்ந்த சரக்குக் கப்பல் மோதியதில்,படகு மூழ்கி விபத்தானது.

இந்த விபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற மீனவரும், மேற்கு வங்காளத்தைச் சார்ந்த சுனில் தாஸ் என்ற மீனவரையும், விபத்து ஏற்படுத்திய கப்பல் ஊழியர்கள் உயிரோடு மீட்டனர். இந்நிலையில், இன்று தமிழக அரசின் நடவடிக்கையை தொடர்ந்து, சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தார்.

Updated On: 16 April 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?