You Searched For "#fireservice"
மயிலாடுதுறை
கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு
சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.
கள்ளக்குறிச்சி
பெற்ற பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்
கணவர் இறந்த மன உளைச்சலில் பெற்ற பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய். பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே ஏரியில் குளிக்க சென்ற இளைஞர் சடலமாக மீட்பு
வாணியம்பாடி அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் உடலை 22 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்புத்துறையினர் மீட்டனர்
கோவை மாநகர்
பத்திரப்பதிவு அலுவலகத்தில் மரம் முறிந்து விழுந்து 5 பேர் காயம்
கூரைக்குள் இருந்த பொதுமக்கள் 5 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஆற்காடு
பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு : தீயணைப்பு துறையினர் செய்முறை
சென்ன சமுத்திரத்தில் பேரிடர் மேலாண்மை சார்பில் நீர்நிலைகளில் பாதுகாத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பர்கூர்
கிருஷ்ணகிரி: தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை பயிற்சி
கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி படகு இல்லத்தில், தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது
பவானி
ஈரோடு அருகே நூல் மில்லில் தீவிபத்து : 30 லட்சம் மதிப்பிலான் பொருட்கள்...
ஈரோடு அருகே, நூல் மில்லில் ஏற்பட்ட தீவிபத்தால் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின.
கன்னியாகுமரி
தீ தொண்டு நாள் வாரவிழா விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தீ தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தீ...
திருவில்லிபுத்தூர்
தீ விபத்து கட்டுப்படுத்துதல் குறித்து பயிற்சி முகாம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் வனத்துறை இணைந்து நடத்திய தீ விபத்து கட்டுப்படுத்துதல் குறித்த சிறப்பு...
அந்தியூர்
கிணற்றில் விழுந்த சிறுவன், காப்பற்ற குதித்த தந்தை :அந்தியூர் அருகே...
அந்தியூர் அருகே, கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவனையும், காப்பாற்ற கிணற்றில் குதித்த தந்தையையும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் கிணற்றுக்குள் விழுந்த நாயை தீயணைப்புத்துறை மீட்பு
பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த நாயை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
திருத்தணி
15 அடி நீளத்தில் இரண்டு மலைப்பாம்புகள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சிவாடா என்ற காப்புக்காடு பகுதியில் கரும்பு தோட்டம் அருகே பாம்புகள் நடமாட்டம் இருப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு...