You Searched For "#fire"
ஈரோடு
பவானியில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதம்
சிலிண்டரில் இணைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது.
பவானி
பவானி லட்சுமி நகர் மருந்துக்கடையில் தீ விபத்து: பரபரப்பு
பவானி, லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில் உள்ள மருந்துக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
ஈரோடு
பவானி அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து
பவானி அருகே ஸ்பின்னிங் மில்லில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதில் 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.
இந்தியா
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து - பரபரப்பு
டெல்லியில், நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது. எனினும், யாருக்கும் பாதிப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பரங்குன்றம்
மதுரை அருகே கோழிக்கடையில் தீ விபத்து: கோழிகள் பலி
பெருங்குடி பகுதியில், பட்டாசு வெடித்ததில், கோழி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
பல்லாவரம்
நடு ரோட்டில் எரிந்த டூவீலர் - பல்லாவரம் ஜிடிஎஸ் சாலையில் பரபரப்பு
பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஜவுளிக் கடையில் தீ - பரபரப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஜவுளிக் கடையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது.
பவானி
பவானி அருகே காட்டன் குடோனில் தீ விபத்து
பவானி அருகே காட்டன் கழிவு மறுசுழற்சி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சம் மதிப்பிலான காட்டன் கழிவுகள் சேதமடைந்தன.
விருதுநகர்
வீட்டில் பதுக்கிய பட்டாசால் வெடிவிபத்து: இருவர் காயம்; நால்வர் மாயம்
சிவகாசியில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்த விபத்தில், இருவர் காயமடைந்தனர்; மேலும் நான்கு பேரை காணவில்லை.
காரைக்குடி
பெட்ரோல் பங்க் அருகே பற்றி எரிந்த கார் - தேவக்கோட்டையில் பரபரப்பு
தேவக்கோட்டை பெட்ரோல் பங்கில் டீசல் போட வந்த கார் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
பவானிசாகர்
புஞ்சைபுளியம்பட்டியில் மளிகை கடையில் பட்டாசு பதுக்கியவர் கைது
ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டியில் மளிகை கடையில் பட்டாசு பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம்
ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு
குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.