/* */

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து - பரபரப்பு

டெல்லியில், நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது. எனினும், யாருக்கும் பாதிப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

HIGHLIGHTS

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து - பரபரப்பு
X

கோப்பு படம் 

டெல்லியில், தற்போது நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 59வது எண் அறையில், இன்று காலை எட்டு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, தீயை அணைந்தனர்.

தீ விபத்தின் போது நாடாளுமன்ற வளாகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால், எந்த பாதிப்பு இல்லை என்று, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 1 Dec 2021 7:55 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!