/* */

You Searched For "#fine"

பத்மனாபபுரம்

குமரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய 12 லாரிகள்

குமரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிகபாரம் ஏற்றி சென்ற 12 லாரிகள் சிக்கின.

குமரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய 12 லாரிகள்
திருச்சிராப்பள்ளி

முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்; காவல்துறை எச்சரிக்கை

முகக் கவசம் அணியத் தவறினால் தயங்காமல் ரூ.500 அபராதம் விதிக்கலாம் என திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்; காவல்துறை எச்சரிக்கை
ஆயிரம் விளக்கு

சென்னையில் குப்பைகளை தரம் பிரிக்காதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

குப்பைகளை தரம் பிரிக்காதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னையில் குப்பைகளை தரம் பிரிக்காதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
தஞ்சாவூர்

முகக்கவசம் அணியாதவர்களை விரட்டி பிடித்து அபராதம் விதித்த கலெக்டர்

தஞ்சையில் வாகன சோதனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை விரட்டி பிடித்து அபராதம் விதித்தார்.

முகக்கவசம் அணியாதவர்களை விரட்டி பிடித்து அபராதம் விதித்த கலெக்டர்
கோபிச்செட்டிப்பாளையம்

கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு

ஈரோட்டில் ஒரே நாளில் கொரோனா விதி மீறியவர்களிடமிருந்து ரூ.93 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கடைகளில் கொரோனா விதி மீறல், நகராட்சி ஆணையர் அதிரடி...

காஞ்சிபுரம் கடைகளில் கொரோனா விதி மீறல் நடப்பதாக வந்த தகவலில் நகராட்சி ஆணையர் லெட்சுமி நேரடியாக சென்று அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

காஞ்சிபுரம் கடைகளில் கொரோனா விதி மீறல், நகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை
நாமக்கல்

நாமக்கல்லில் கலெக்டர் திடீர் சோதனை -விதிமீறிய கடைகளுக்கு அபராதம்

நாமக்கல் நகராட்சியில், கலெக்டர் திடீர் சோதனை நடத்தி, கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

நாமக்கல்லில் கலெக்டர் திடீர் சோதனை  -விதிமீறிய கடைகளுக்கு அபராதம்
பவானி

கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம்...

ஈரோட்டில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிதக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிப்பு
நாமக்கல்

நாமக்கல் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகன பார்க்கிங் : போலீசார்...

நாமக்கல்லில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு போலீசார் பூட்டுப்போட்டு உரிமையாளர்களிடம் அபராதம்

நாமக்கல் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக  வாகன பார்க்கிங் : போலீசார் பூட்டு
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87...

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.87 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87 லட்சம் அபராதம்