/* */

திருத்துறைப்பூண்டி அருகே வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதில் முறைகேடு செய்துள்ள நிர்வாகத்தை கண்டித்து விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதில் முறைகேடு செய்துள்ள நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசால் கடன் தள்ளுபடி செய்துள்ள பயனாளிகளின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க கோரியும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஒன்றிய பொருளாளர் சிவக்குமார் தலைமையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்பு 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 10 Jan 2022 7:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  4. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  5. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  6. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  9. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  10. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!