/* */

அரியலூரில் அழுகிய பருத்தி பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் மழையால் அழுகிய பருத்தி பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

அரியலூரில் அழுகிய பருத்தி பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் அழுகிய பருத்தி பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தொடர் மழையால் பருத்தி, மக்காச்சோளம், பூசணி, பரங்கி உள்ளிட்டவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவைகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மழைக்கால உபரி நீரை தேக்க தூத்தூர்- வாழ்க்கை கிராமங்களிடையே கொள்ளிட்டத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

பின்னர், அவர்கள் அழுகிய பருத்தி பயிருடன் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Updated On: 28 Nov 2021 3:13 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...