You Searched For "Erode News Live"
ஈரோடு
பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.98 லட்சம்..!
சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.97.77 லட்சம் வசூல் ஆகியுள்ளது.
ஈரோடு
பவானி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!
பவானி அரசு மருத்துவமனையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சனிக்கிழமை (இன்று) திடீர் ஆய்வு நடத்தினார்.
ஈரோடு
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா..!
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நாட்டின் 75வது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.
ஈரோடு
காலிங்கராயன்பாளையத்தில் புகையிலை, இளம் வயது திருமண எதிர்ப்பு...
சித்தோடு அருகே உள்ள காலிங்கராயன்பாளையத்தில் புகையிலை மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஈரோடு
ஈரோட்டில் குளிர் காலத்திலும் இளநீர் விற்பனை ஜோர்: குடிநீர் விலையில்...
ஈரோட்டில் குளிர் காலத்திலும் இளநீர் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. குடிநீர் விலையில் கிடைக்கும் இளநீரை வாங்கி அருந்துவதில் பொதுமக்கள் ஆர்வம்...
ஈரோடு
பவானிசாகர் அணை நீர்மட்டம் 79 அடியாக சரிவு..!
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நண்பகல் 12 மணி நிலவரப்படி 79.95 அடியாக சரிந்தது.
ஈரோடு
அறுந்து போன நகைகளை அடகு வைப்பவர்கள் மீது போலீசில் புகார் செய்ய...
அறுந்து போன நகைகளை அடகு வைப்பவர்கள் மீது போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு
பிப்.4ல் ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையம் திறப்பு: அமைச்சர் உதயநிதி...
ஈரோடு சோலாரில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 4ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு
தாட்கோ மூலம் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க கடனுதவி: ஈரோடு ஆட்சியர்...
உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க தாட்கோவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மானியக் கடனுதவி வழங்கப்படுகிறது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ...
ஈரோடு
செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் காலிப் பணியிடம்..!
செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க...
ஈரோடு
ஈரோட்டில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்..!
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
ஈரோடு
அனைவரும் இணைந்து முயற்சிப்பது அவசியம்: மத்திய இணை அமைச்சர்..!
மத்திய அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி அனைவரும் முயற்சித்தால் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என மத்திய இணை அமைச்சர் பிஷ்வேஸ்வரா துடு...