You Searched For "#electricity"
விளாத்திகுளம்
விளாத்திகுளம் அருகே தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு; பாெதுமக்கள்...
சின்னவநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை
ஜாதி சான்றிதழ், மின்சாரம் வழங்க கோரி பூம்பூம் மாட்டுக்காரர்கள் மனு
பூம்பூம் மாட்டுக்காரர்கள், குடும்பத்தினர்கள் 200 க்கும் மேற்பட்டோர் ஜாதி சான்றிதழ் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க வலியுறுத்தி மனு.`
புதுக்கோட்டை
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய காவலருக்கு
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை முதலுதவி அளித்து உயிரை காப்பாற்றிய காவலர்கள் புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன் பாராட்டு.
பெரம்பலூர்
பெரம்பலூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் மின்வாரிய அதிகாரி வீடு மற்றும் அவரது அம்மா வீடு என இரண்டு இடங்களில் சோதனை.
நாமக்கல்
மழைகாலத்தில் மின்சாதனங்களை பாதுகாப்புடன் இயக்க மின்வாரியம் அறிவுரை
மழைகாலத்தில் பாதுகாப்புடன் மின்சாதனங்களை உபயோகிக்க வேண்டும் என்று, மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெரம்பலூர்
அடிப்படை வசதி கோரி வெங்கலம் கிராம மக்கள் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
அடிப்படை வசதிகள் இல்லை என பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
உதகமண்டலம்
உதகை நகரில் இன்று மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரம்
பராமரிப்பு பணி நடப்பதால், உதகை நகர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல், பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று...
பவானி
பவானி: மின்கட்டணம் செலுத்தும் அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்!
பவானி மின்வாரிய அலுவலகத்தில், மின்கட்டணம் செலுத்தவதற்காக அதிகளவில் பொதுமக்கள், சமூக இடைவெளியின்றி குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
சிவகங்கை
முறையான அறிவிப்பு இல்லாமல் மூன்று மடங்கு மின் கட்டணம்? - வேதனையில்...
கடந்த ௨௦௧௯ ம் ஆண்டு மின் கட்டணம் கட்ட சொல்வதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளார்கள்.சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்...
அண்ணா நகர்
ஆதரவற்றோர் வயிற்று பசியை போக்கி வரும் மதுரவாயல் மின்வாரிய அதிகாரி!
சென்னை பகுதியில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தினமும் உணவு வழங்கி வயிற்று பசியை ஆற்றி வருகிறார் மதுரவாயல் மின்வாரிய அதிகாரி.