You Searched For "#electricity"
இராஜபாளையம்
ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நூற்பாலை துப்புரவு பணியாளர் பலி!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நூற்பாலை துப்புரவு பணியாளர் உயிரிழந்தார்.
அம்பாசமுத்திரம்
மாஞ்சோலை விபத்து -காயமடைந்தவர்களை சந்தித்து முன்னாள் சபாநாயகர் ஆறுதல்
மாஞ்சோலையில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தவர்களை ஆவுடையப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
செங்கல்பட்டு
கொரொனா பேரிடர்பணியில் ஈடுபடுபவர்களுக்கு மின்துறை அதகாரிகள்
கொரொனா பேரிடர் பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மின் துறை அதிகாரிகள்
அறந்தாங்கி
புதுக்கோட்டை அருகே உறுதி ஊர்வல வாகனத்தில் மின்சாரம் தாக்கிய விபத்து,...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆயிங்குடி அருகில் பட்டினக்காடு கிராமத்தில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்லும் ரதத்தின் மேல் பகுதியில் மின்சாரம் தாக்கி...
திருச்செங்கோடு
நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு ஆர்பாட்டம்
உயர் அழுத்தம் மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு, நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மூன்றாம் நாளாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
பரமத்தி-வேலூர்
மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி
பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கியதில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்ய வந்த கூலித்தொழிலாளி பலியானார்.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர்...
நாமக்கல்
பொருளாதாரத்தை உயர்த்த பொங்கல் பரிசு - தங்கமணி
பொருளாதாரத்தை உயர்த்தவே பொங்கல் பரிசு திட்டமும் ரூ.2500 பணமும் வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.நாமக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில்...
நாமக்கல்
அரசு மீது வேண்டுமென்றே ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறி வருகிறார் -
தமிழக அரசு மீது வேண்டுமென்றே ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறி வருகிறார் - அமைச்சர் தங்கமணி