You Searched For "District collector"
திருவள்ளூர்
நோயாளிகளுக்கு சிகிச்சை: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கள்ளக்குறிச்சி
கொரோனா சிகிச்சை மையத்தினை கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் கொரோனா சிகிச்சை மையத்தைினை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
உளுந்தூர்ப்பேட்டை
ஆட்சியர் அரசு மருத்துவமனையில் ஆய்வு...
நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று பொதுமக்களின் புகாரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டார்
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி கொரோனா சிகிச்சை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் கொரோனா சிகிச்சை மையத்தில் கூடுதல் படுக்கை வசதிகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு
செஞ்சி
சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கு வாழ்த்து
சிறுபான்மை நலத்துறை அமைச்சராக கே.எஸ்.மஸ்தானுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்
அரியலூர்
அரியலூரில் எந்தெந்த கடைகள் திறக்கலாம் கலெக்டர் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நாளை காலை முதல் அமல்படுத்தப்படுகிறது. இதில் எந்தெந்த கடைகள் திறக்கலாம் என்று கலெக்டர் ரத்னா தகவல்
அரியலூர்
புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க குறுவட்ட அளவில் குழுக்கள் அமைப்பு
கொரோனா புதியகட்டுப்பாடுகளை கண்காணிக்க குறுவட்டஅளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்டகலெக்டர் ரத்னா தகவல். தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் அரசு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் தொடங்க கோரிக்கை
ஈரோட்டில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையத்தை அரசு தொடங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி
திருச்சிராப்பள்ளி மாநகர்
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இணைய வழி பதிவிற்கு...
திருச்சி மாவட்ட, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் மாவட்ட...
திருவள்ளூர்
திருவள்ளூர் வாக்குச்சாவடியில் வாக்களித்த கலெக்டர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் பொன்னையா வாக்கு பதிவு செய்தார்.
மதுராந்தகம்
மதுராந்தகத்தில் மின்கசிவால் தீ 20 ஆடுகள் எரிந்து நாசம்
மதுராந்தகம் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததில் 20க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் தீயில்கருகி பலியாகியது.