/* */

மதுராந்தகத்தில் மின்கசிவால் தீ 20 ஆடுகள் எரிந்து நாசம்

மதுராந்தகம் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததில் 20க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் தீயில்கருகி பலியாகியது.

HIGHLIGHTS

மதுராந்தகத்தில் மின்கசிவால்  தீ   20 ஆடுகள் எரிந்து நாசம்
X

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அனந்தமங்கலம் ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு. இவர் இருளர் வகுப்பை சேர்ந்தவர். இவரது குடும்பத் தொழில் ஆடு வளர்ப்பது ஆகும். இவருக்கு சொந்தமான வெள்ளாடுகள் வழக்கம்போல் நேற்று மேய்ச்சலுக்கு சென்றது. பின்னர் வீட்டுக்கு ஆடுகளை அழைத்து வந்தவர் வழக்கம் போல ஆடுகளை கொட்டகையில் அடைத்தார்.

ஆட்டு கொட்டகையில் உள்ள மின்விளக்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஓலைக் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் எரிந்து நாசமாகியது. இவற்றின் மதிப்பு சுமார் ௧ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக ஓரத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 13 March 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!