You Searched For "#distribution"
மொடக்குறிச்சி
முன்கள பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மொடக்குறிச்சி எம்எல்ஏ...
முன்கள பணியாளர்களுக்கு உதவும் வகையில் 5 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ டாக்டர்.சரஸ்வதி வழங்கினார்.
மொடக்குறிச்சி
தூய்மைப்பணியாளர்களுக்கு நிவாரணப்பொருள்: எம்எல்ஏ திருமகன் ஈவெரா...
ஈரோடு, அனுமன்பள்ளியில் தூய்மை பணியாளர்கள், மேல்நிலைத்தொட்டி ஆபரேட்டர்கள், ஊராட்சி பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்களை காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன்...
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை காந்தி நகர் பகுதியில் திமுக சார்பில் பொது மக்களுக்கு...
புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
அரியலூர்
அரியலூரில் 971 பேருக்கு தாலிக்கு தங்கம் : அமைச்சர் சிவசங்கர் வழங்கல்
அரியலூரில் 971 பேருக்கு, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் தங்க நாணயங்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் நிவாரணநிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி,...
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் கொரோனா நிவாரண நிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு
இரண்டாம் தவணை நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு பெறுவதற்கான...
தமிழகத்தில் இன்று முதல் கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொப்பை பெறுவதற்கான டோக்கன்கள் விநியோகம்...
தாம்பரம்
தாம்பரம் அரசு மருத்துவமனையில் 300 பேருக்கு தமுமுகவினர் உணவு வழங்கல்!
தாம்பரம் அரசு மருத்துவமனையில் 300 பேருக்கு தமுமுக சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்
700 நபர்களுக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ நலத்திட்ட உதவிகள்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வழங்கினார்
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் தடுப்பூசி மீண்டும் தட்டுப்பாடு, 100 டோக்கன் மட்டுமே...
தஞ்சாவூரில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, 100 டோக்கனை வாங்க அதிகளவில் பொதுமக்கள் வந்ததால் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.
திருப்போரூர்
திருக்கழுக்குன்றம்- கருணாநிதி பிறந்த நாள்: பொது மக்களுக்கு அன்னதானம்!
திருக்கழுக்குன்றத்தில் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு உணவு பொட்டலங்களை செல்வம் எம்.பி. வழங்கினார்.
ஆவடி
அயப்பாக்கம்: முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்!
அயப்பாக்கத்தில் 500க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை ஊராட்சிமன்ற தலைவர் வழங்கினார்.