You Searched For "#Dharmapuri News"
தர்மபுரி
வடையில் பல்லி, கடைக்காரருக்கு அபராதம்
வடையில் இறந்த பல்லி ஒன்று இருந்ததை கண்டு கடை உரிமையாளரிடம் காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது
தர்மபுரி
இரண்டாவது நாளாக நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம்
மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்
தர்மபுரி
கார்த்திகை அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்
தர்மபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
தர்மபுரி
கூட்டுறவு வார விழா: ரூ.15.36 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை தர்மபுரி ஆட்சியர் வழங்கினார்
தர்மபுரி
தர்மபுரியில் சிறுதானிய விழிப்புணர்வு விழா
தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறுதானிய விழிப்புணர்வு விழாவில் அரங்குகளை பார்வையிட்ட ஆட்சியர் துண்டு பிரசுரங்களை வழங்கினார்
தர்மபுரி
ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி அருகே ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தர்மபுரி
போக்சோவில் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பணி இடைநீக்கம்
தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
தர்மபுரி
குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் லட்சார்ச்சனை திருவிழா
லட்சார்ச்சனை திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி
பாம்பு கடித்த முதியவரை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கி சென்ற...
வட்டவனஅள்ளி ஊராட்சியில் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமில்லை என பொதுமக்கள் புகார்
தர்மபுரி
ஏரியூா் அருகே மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு
135 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் சொட்டுநீா்ப் பாசன உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சாந்தி வழங்கினர்
பென்னாகரம்
பாலக்கோடு நான்கு ரோடு பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க
பாலக்கோடு நான்கு ரோடு பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் சிக்னல் அமைத்தால் விபத்தை தவிர்க்கலாம்.
தர்மபுரி
தார்சாலை வசதியின்றி தவிக்கும் ஏரி மலை கிராம மக்கள்
தினமும் 4 கிலோ மீட்டர் மலை ஏறி இறங்க வேண்டும் என்பதால் இன்னல்களால் உயர்கல்வியை தொடர முடியாமல் மாணவிகள் 10-ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்தி...