/* */

You Searched For "damagedroad"

சோழவந்தான்

பழுதான ரோடு: ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூர் அருகே அவலம்

அலங்காநல்லூரில், குண்டும் குழியுமாக உள்ள மதுரை சாலையை செப்பனிட வேண்டும் என, அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழுதான ரோடு: ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூர் அருகே அவலம்
அணைக்கட்டு

வாகன வசதி இல்லாததால் கர்ப்பிணியை டோலிகட்டி தூக்கிவந்த கிராம மக்கள்

ஊசூர் அருகே மலை கிராமத்துக்கு வாகன வசதி இல்லாததால் கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி வந்த கிராம மக்கள்

வாகன வசதி இல்லாததால் கர்ப்பிணியை டோலிகட்டி தூக்கிவந்த கிராம மக்கள்
ஜோலார்பேட்டை

ஏலகிரி மலையில் சேதமடைந்த சாலையை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்

ஏலகிரி மலையில் கனமழையால்  சேதமடைந்துள்ள மேம்பால சாலையை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹாபார்வையிட்டு ஆய்வு செய்தார்

ஏலகிரி மலையில் சேதமடைந்த  சாலையை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
குளித்தலை

உடல் நிலை சரியில்லாதவரை கட்டிலில் தூக்கி செல்லும் அவலம்

குளித்தலையில் சாலை வசதி இல்லாததால் ஒரு கிலோ மீட்டருக்கு உடல் நிலை சரியில்லாதவர்களை கட்டிலில் தூக்கிச் செல்கின்றனர்.

உடல் நிலை சரியில்லாதவரை கட்டிலில் தூக்கி செல்லும் அவலம்
தாராபுரம்

சீரமைக்காத ரோடு: வெற்றி நகர் சாலையில் நாற்று நடும் போராட்டம்

தாராபுரம், வெற்றிநகர் பகுதியில் சாலையை சீரமைத்து தரக்கோரி, பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீரமைக்காத ரோடு: வெற்றி நகர் சாலையில் நாற்று நடும் போராட்டம்
நாமக்கல்

சேதமடைந்த ரோட்டை சீரமைக்கக்கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டம்

மோகனூர் அருகே, சேதமடைந்த ரோட்டை சீரமைக்கக் கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேதமடைந்த ரோட்டை சீரமைக்கக்கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டம்
ராணிப்பேட்டை

அனந்தலை ஏரிக்கரை சாலை விரைவில் சீரமைப்பு: நெடுஞ்சாலைத்துறை தகவல்

வாலாஜாப்பேட்டையடுத்த அனந்தலை ஏரிக்கரை சாலை விரைவில் சரிசெய்யப்படவுள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அனந்தலை ஏரிக்கரை சாலை விரைவில் சீரமைப்பு: நெடுஞ்சாலைத்துறை தகவல்
திருமயம்

சாலை வசதி இல்லாததால் பெண் கொடுக்க மறுப்பு : பொது மக்கள் புலம்பல்

புதுக்கோட்டையில் 12 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாததால் பிற கிராம மக்கள் பெண் கொடுக்க மறுப்பு தெரிவிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பி வருகின்றனர்.

சாலை வசதி இல்லாததால் பெண் கொடுக்க மறுப்பு : பொது மக்கள் புலம்பல்