/* */

சீரமைக்காத ரோடு: வெற்றி நகர் சாலையில் நாற்று நடும் போராட்டம்

தாராபுரம், வெற்றிநகர் பகுதியில் சாலையை சீரமைத்து தரக்கோரி, பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சீரமைக்காத ரோடு: வெற்றி நகர் சாலையில் நாற்று நடும் போராட்டம்
X

தாராபுரம் வெற்றி நகர் மக்கள், சாலையில் நடும் போராட்டம் நடத்தினர்.

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில், மழைநீர் புகுந்தால், மக்கள் அவதியுற்றனர்.

வெற்றி நகர் பகுதியில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அருகே அரசு குடியிருப்பு காலனி, மஸ்தார் நகர் உள்ளிட்ட இடங்கள், இப்பகுதியை சார்ந்துள்ளன. இப்பகுதியில் மழைநீர் கால்வாயுடன் கூடிய சாலையை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, வலியுறுத்தி வெற்றிநகர் பகுதியில் உள்ள சாலையில், நாற்று நடும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

தீர்வு காணப்படாத நிலையில் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து, வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!