/* */

மழையால் சேதமடைந்த சாலை ஜேசிபி மூலம் சீரமைப்பு

உதகை நகராட்சி மூலம் சாலையிலிருந்த மண்சரிவு ஜேசிபி மூலம் சரிசெய்யப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.

HIGHLIGHTS

மழையால் சேதமடைந்த சாலை ஜேசிபி  மூலம் சீரமைப்பு
X

சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஜேசிபி. 

நீலகிரி நேற்று நள்ளிரவில் பல்வேறு இடங்களில் விடிய, விடிய இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக உதகை ஆயுதப்படை வளாகத்தில் இருந்து புதுமந்து போலீஸ் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் விவசாய நிலத்தில் இருந்து மண்சரிந்து சாலையில் விழுந்தது.

சாலையின் குறுக்கே மண் குவிந்து கிடந்ததால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர்ந்து நகராட்சி பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மண் அப்புறப்படுத்தப்பட்டது. அதே பகுதியில் மற்றொரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Updated On: 23 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்