You Searched For "#Cyber Crime"
நாமக்கல்
ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக பெண்ணிடம் மோசடி
ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை தருவதாக பெண்ணிடம் ரூ. 9.31 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
விழுப்புரம்
விழுப்புரம் அருகே விவசாயிடம் ரூ.1 லட்சம் மோசடி
விழுப்புரம் மாவட்டம், மொடையூரில் விவசாயிடம் ரூ. 1 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக மோசடியில் ஈடுபட்டவர்...
தூத்துக்குடியில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
இந்தியா
ஆண்ட்ராய்டு போனில் கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்து ரூ.7 லட்சத்தை...
அழைப்பில் தெரியாத நபரை ஒருபோதும் நம்ப வேண்டாம். அழைப்புகள் மூலம் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வங்கிகள் ஒருபோதும் கேட்பதில்லை.
காஞ்சிபுரம்
நடிகர் எனக் கூறி காஞ்சிபுரம் பெண்ணிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்த...
சினிமா பிரபலங்களின் பெயர்களில் சமூக வலைதளங்களில் போலி கணக்கை உருவாக்கி மோசடி செய்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
ஆன்லைனில் பண மோசடி: சைபர் கிரைமில் இஞ்ஜினியர் புகார்
இணையவழி மூலம் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.1.5 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர்
கோவை கல்லூரிகளில் சைபர் கிளப் அமைக்கும் பணி தீவிரம்
இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையில் கோவை மாநகரில் உள்ள கல்லூரிகளில் 'சைபர் கிளப்' அமைக்கும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம்
சீன செயலி மூலம் லோன் வாங்காதீர்கள்: காஞ்சி சைபர் கிரைம் எச்சரிக்கை.
சீனா உள்ளிட்ட சட்ட விரோதமான வெளிநாட்டு நிறுவனங்களால் இந்தியர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
விழுப்புரம்
பெருகிவரும் சைபர் குற்றம்: பொதுமக்களுக்கு எஸ்பி அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில் பெருகி வரும் சைபர் குற்றங்களை தடுக்க பொதுமக்களுக்கு எஸ் பி ஸ்ரீநாதா அறிவுரை வழங்கியுள்ளார்
காஞ்சிபுரம்
சைபர் குற்றங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 7 கோடி மோசடி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் சுமார் 100 புகார்கள் பெறப்படுகிறதாகவும் , தற்போது விழிப்புணர்வு காரணமாக குறைந்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் ரூ. 37 லட்சம் மோசடி.. நைஜீரியா இளைஞர்...
தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் 37 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இளைஞரை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு
அச்சுறுத்தும் புதிய மோசடி: ஓடிபி எல்லாம் வேண்டாம், மிஸ்டு காலில்...
ஓ.டி.பி., எதுவும் இல்லாமல் மொபைல் போனில் பிளாங்க் அழைப்பு மட்டும் கொடுத்து பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும் புதிய மோசடிகள் அதிகரித்து...