Tamil News Online | கம்பம் செய்திகள் | Latest Updates | Instanews
தேனி
தேனி அருகே கடன் கொடுத்த பணத்திற்காக மனைவியை பயன்படுத்தியவர் கொலை
தேனி அருகே கம்பத்தில் பணம் கொடுத்த நபர், வட்டி பணத்திற்கு பதிலாக கடன் பெற்றவரின் மனைவியை பயன்படுத்தியதால் கொல்லப்பட்டார்.
தேனி
தேனி கூடலூர் சாலையில் நடந்த சாலை விபத்தில் மூன்று வாலிபர்கள் பலி
தேனி- கூடலுார் செல்லும் நான்கு வழிச்சாலையில் நடந்த விபத்தில் மூன்று வாலிபர்கள் உயிரிழந்தனர்.
தேனி
கம்பம் அருகே கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கம்பம் வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், 4 பேரை கைது செய்தனர்.
தேனி
தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி முருகன் என்பவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன.
தேனி
நன்னடத்தை ஒப்பந்தத்தை மீறி மீண்டும் கஞ்சா விற்ற பெண் சிறையில்
தாசில்தாரிடம் செய்து கொண்ட நன்னடத்தை ஒப்பந்தத்தை மீறி மீண்டும் கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
தேனி
ரூல்கர்வ் முறையினை எதிர்த்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்
முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறை அமல்படுத்தப்பட்டதை கண்டித்து கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி
கூடலூரில் மனைவி மீது இருந்த கோபத்தால் மைத்துனரை கொல்ல முயன்றவர் கைது
கூடலூரில் மனைவி மீது இருந்த கோபத்தால் மைத்துனரை ஜீ்ப்பை ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
கம்பம் அருகே 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: அண்ணன்- தம்பி
கம்பம் அ ருகே பதுக்கி வைக்கப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அண்ணன்,தம்பி கைது செய்யப்பட்டனர்.
தேனி
கூடலுார் அருகே பஸ் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி- 25 பேர் காயம்
கோவையிலிருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பஸ் கூடலூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் பலியானார். 25 பேர் காயம் அடைந்தனர்.
தேனி
கம்பம் அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவன், மனைவி மூலம் கொலை
கம்பம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த டீக்கடைக்காரரை கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
சமூக வலைத்தளம் மூலம் கலக்கும் கம்பம் நகராட்சி கவுன்சிலர் சாதிக்
கம்பம் நகராட்சி கவுன்சிலர் சாதிக் தினமும் தான் செய்த பணிகளை போட்டோக்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கலக்கி வருகிறார்.
தேனி
கம்பம் அருகே மாமனாரால் எரிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு
கம்பம் அருகே வரதட்சணை கொடுமையால் மாமனாரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலன இன்றி உயிரிழந்தார்.