/* */

தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி முருகன் என்பவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன.

HIGHLIGHTS

தேனி மாவட்டம் கம்பத்தில்   கஞ்சா வியாபாரியின்  சொத்துக்கள் முடக்கம்
X

தேனி மாவட்டம் கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52.) இவர் மீது கஞ்சா பதுக்கல், விற்பனை தொடர்பாக ஆறு வழக்குகள் உள்ளன. முருகனின் சொத்துக்களை முடக்க போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு டி.எஸ்.பி., ரோகித்நாதன்ராஜகோபால் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். இவரது பரிந்துரையினை ஏற்று, முருகனின் நிலம், அவரது வங்கி கணக்கு, அவரது மனைவி வங்கிக்கணக்குகளில் இருந்த 10 லட்சம் ரூபாய் பணம் முடக்கப்பட்டது.

Updated On: 17 Aug 2022 10:14 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்