/* */

நன்னடத்தை ஒப்பந்தத்தை மீறி மீண்டும் கஞ்சா விற்ற பெண் சிறையில் அடைப்பு

தாசில்தாரிடம் செய்து கொண்ட நன்னடத்தை ஒப்பந்தத்தை மீறி மீண்டும் கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

நன்னடத்தை ஒப்பந்தத்தை  மீறி மீண்டும் கஞ்சா விற்ற பெண் சிறையில் அடைப்பு
X

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வெள்ளையம்மாள்புரத்தை சேர்ந்தவர் பொன்னுத்தாய். இவர் மீது 11 கஞ்சா வழக்குகள் உள்ளன. இவர் உத்தமபாளையம் தாசில்தாரிடம் இனிமேல் நான் கஞ்சா விற்பனை செய்ய மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்திருந்தார். அந்த உறுதிமொழியினை மீறி கஞ்சா விற்றார். இதனால் இவரை சின்னமனுார் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 Aug 2022 4:57 AM GMT

Related News