/* */

You Searched For "Crime News Today"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ஆடி திருவிழாவில் புகுந்த கார்: ஒருவர் உயிரிழப்பு; 8...

காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை கவரைத் தெருவில் உள்ள ஜெய விநாயகர் ஆலயத்தில் ஆடித்திருவிழா ஊர்வலம் நடைபெற்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் ஆடி திருவிழாவில் புகுந்த கார்:  ஒருவர் உயிரிழப்பு; 8 பேர் காயம்
சங்கரன்கோவில்

மனைவிக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொடுத்த போது விபத்து: கணவன்...

மனைவிக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொடுத்த போது விபத்து ஏற்பட்டதில் கணவன் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவிக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொடுத்த போது விபத்து: கணவன் உயிரிழப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடி அருகே புளியம்பட்டியில் தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி அருகே தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் அடிதடி, கலாட்டாவில் ஈடுபட்ட 8 பேர் கைது

குமாரபாளையத்தில் அடிதடி, கலாட்டாவில் ஈடுபட்ட மும்பை நபர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Salem Rowdy
காஞ்சிபுரம்

மாற்றுத் திறனாளி உப்பு வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு

உத்திரமேரூர் அருகே உப்பு வியாபாரியான மாற்றுத்திறனாளியை தாக்கி 16 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீசி தேடி...

மாற்றுத் திறனாளி உப்பு வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் ஒரே நாளில் இளம்பெண் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு

kanchipuram crime news - ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை...

ஸ்ரீபெரும்புதூரில் ஒரே நாளில் இளம்பெண் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் சென்று ஆடுகள் திருடியதாக 3 பேர்...

தூத்துக்குடி அருகே சரக்கு வாகனத்தில் சென்று ஆடுகள் திருடியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் சென்று ஆடுகள் திருடியதாக 3 பேர் கைது
திருப்பரங்குன்றம்

மதுரையில் இரும்பு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை: கிரைம் செய்திகள்..

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இரும்பு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுரையில் இரும்பு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை: கிரைம் செய்திகள்..