You Searched For "Crime News Local"
திருவள்ளூர்
வேலைக்கு போவது தொடர்பான தகராறில் கணவர் தற்கொலை: போலீஸ் விசாரணை
வேலைக்குப்போகச்சொல்லியதால் மனைவியிடம் சண்டை போட்ட கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
வந்தவாசி
வீட்டின் பூட்டை உடைத்து, பணம் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள்
வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
ஈரோடு
பவானி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற கணவன் - மனைவி கைது
பவானி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற அந்தியூரை சேர்ந்த கணவன் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்
வழிப்பறி குற்றவாளிகள் மூவர் கைது: நகை ,செல்போன் , பைக் பறிமுதல்
காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லையில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்டது
திருப்பெரும்புதூர்
காவல்துறை சோதனை: கஞ்சா விற்பனை செய்த 9 வாலிபர்கள் கைது
மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள் பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த பேரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
ஆலந்தூர்
கடையின் பூட்டை உடைத்து, சிகரெட், பணம் திருடிச்சென்ற நபர்களை தேடும்...
சென்னை, உள்ளகரம், பெரியார் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் வாணுவம்பேட்டையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்
அரியலூர்
அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தாலி, வெள்ளி கிரீடம் உண்டியல்
ஜெயங்கொண்டம் அருகே அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் உண்டியல் திருட்டு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவலரை தாக்கிய இருவர் கைது
காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே கஞ்சா போதையில் போக்குவரத்து காவலரை தாக்கிய இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்
சாத்தூர்
சிவகாசி அருகே மாணவர் வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை
சிவகாசி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் தேடுகின்
மேலூர்
குடிக்க பணம் தர மறுத்த இரண்டு பேரை கொலை செய்த வாலிபர் கைது
மதுரை அருகே மது அருந்த பணம் கேட்டபோது மறுத்த 2 பேரை கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்து சிறையிடைத்தனர்
வேளச்சேரி
கிண்டியில் சாலையில் கத்தியுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய நபர் கைது
இதனால் அரை மணி நேரம் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
அம்பாசமுத்திரம்
அம்பை அருகே ரூ.15 லட்சம் ஏமாற்றியதாக பெண் வீட்டார் மீது புகார்:...
அம்பை அருகே ரூ.15 லட்சம் ஏமாற்றியதாக பெண் வீட்டார் மீது அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்