/* */

கடையின் பூட்டை உடைத்து, சிகரெட், பணம் திருடிச்சென்ற நபர்களை தேடும் போலீஸார்

சென்னை, உள்ளகரம், பெரியார் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் வாணுவம்பேட்டையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்

HIGHLIGHTS

கடையின் பூட்டை உடைத்து, சிகரெட், பணம் திருடிச்சென்ற  நபர்களை தேடும் போலீஸார்
X

சென்னையில் கடையில் திருடும் நபர்களின் சிசிடிவி காட்சி

பூட்டை உடைத்து, சிகரெட், பணம் திருடிச்சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை, உள்ளகரம், பெரியார் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(48),இவர், வாணுவம்பேட்டையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை, வழக்கம்போல் கடையை திறக்க வரும்போது, கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு, கதவுகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த ரூ. 30 ஆயிரம் மற்றும் சிகரெட் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கடையின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 வாலிபர்கள் திருடிச் செல்வது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Updated On: 5 Aug 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்