/* */

You Searched For "#covai"

தொண்டாமுத்தூர்

இஸ்லாமியர் மயானப்பாதை வனத்துறையினரால் தடுப்பு - வனத்துறை அமைச்சர்...

மாநகராட்சிக்கு சொந்தமான கபர்ஸ்தான் செல்லும் பாதை பெரிய கற்கள் போடப்பட்டு தடை செய்யப்பட்டு இருந்தது.

இஸ்லாமியர் மயானப்பாதை வனத்துறையினரால் தடுப்பு - வனத்துறை அமைச்சர் ஆய்வு
மேட்டுப்பாளையம்

கோவை: ஊரடங்கில் பரிதவிப்பவர்களுக்கு சேமிப்பு தொகையில் இருந்து உணவு...

கோவையில், செல்போன் வாங்குவதற்காக சேமித்த 7 ஆயிரம் ரூபாயில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், ஏழைகள் 50 பேருக்கு உணவு வாங்கித்தந்த மாணவரை...

கோவை: ஊரடங்கில் பரிதவிப்பவர்களுக்கு சேமிப்பு தொகையில் இருந்து உணவு வழங்கிய மாணவர்
கோவை மாநகர்

கோவை மாநகராட்சியில் கூடுதலாக 25 தற்காலிக மருத்துவர்கள் நியமனம்

கொரோனா பரவலை தடுக்கவும், கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கோவை மாநகராட்சியில் கூடுதலாக 25 தற்காலிக மருத்துவர்கள் நியமனம்
கோவை மாநகர்

கோவையை அரசு புறக்கணிக்கிறதா? முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

கோவையை அரசு புறக்கணிப்பதாக, சிலர் அரசியல் நோக்கத்தோடு சொல்லி வருகின்றனர்; கோவையை புறக்கணிக்கவில்லை என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கோவையை அரசு புறக்கணிக்கிறதா? முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
தமிழ்நாடு

தினமலர் பெயரில், விஷமிகள் போலியான ‛மீம்'-ஐ சமூக வலைதளங்களில் உலவ...

#GoBackStalin ட்விட்டரில் டிரெண்ட் ஆன நிலையில், ஸ்டாலினுக்கு ஆதரவாக #WeStandWithStalin என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகியுள்ளது.

தினமலர் பெயரில், விஷமிகள் போலியான ‛மீம்-ஐ சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனராம்.
கோவை மாநகர்

கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: அமைச்சர்

கோவையில், கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர    நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி
கவுண்டம்பாளையம்

கோவையில் 300 படுக்கையுடன் கோவிட் கேர் மையம் - அமைச்சர்கள் திறந்து...

கோவையில் 300 படுக்கையுடன் கூடிய கோவிட் கேர் மையத்தை, அமைச்சர்கள் சக்ரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

கோவையில் 300 படுக்கையுடன் கோவிட் கேர் மையம் - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
கோவை மாநகர்

கோவை மாநகராட்சி பகுதிகளில் குறையும் கொரோனா பாதிப்பு

கோவை மாநகராட்சி பகுதியில், நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 1962 ஆக இருந்த நிலையில், நேற்று 1869 ஆக குறைந்துள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் குறையும் கொரோனா பாதிப்பு