/* */

கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு

கோவை மாநகராட்சியில் 602 இடங்களும், புறநகரில் 288 இடங்களும் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாவட்ட நிரவாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோவையில் கொரோனா  கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு
X

கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் 602 இடங்களும், புறநகரில் 288 இடங்களும் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாவட்ட நிரவாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்ததுள்ளது. மாநிலத்தில் சென்னையை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தது கோவை பிடித்துள்ளது. கோவையில் இதுவரைக்கும் 890 கட்டுப்பாட்டு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கொரோனாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் நேற்று மட்டும் 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

மேலும் தனிமைப்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்கு மாநகராட்சி மற்றும் போலீசார் சார்பிலும் பாதுகாப்பு பணியிலும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியில் சுற்றினால் அவர்களை அறிவுரை வழங்கி உள்ளே அனுப்புவதற்கும் அதையும் மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 May 2021 11:05 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...