/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு பெருந்தொற்று

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 14 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு பெருந்தொற்று
X

கோப்பு படம்

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று, மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவட்டத்தில் இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 15 பேர். மருத்துமனைகளில் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று வரை, அரியலூர் மாவட்டத்தில் 16,570 பேர் பெருந்தொற்ற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,182 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 253 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,200. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,94,152. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 38,680 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,826 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 36,750 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 104 பேர்.

மாவட்ட அளவில், இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2246 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 1462 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 784 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 17 Sep 2021 3:48 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...