/* */

You Searched For "#coronatest"

விழுப்புரம்

அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை..! -தனியார் ஆய்வகத்திற்கு சீல்

விழுப்புரம் நகரத்தில் அரசு அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை செய்து வந்த தனியார் ஆய்வகத்திற்கு சீல் வைத்தனர்.

அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை..! -தனியார் ஆய்வகத்திற்கு சீல்
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 133 பேருக்கு கொரோனா தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 133பேருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 133 பேருக்கு கொரோனா தொற்று
பவானி

பவானி நகராட்சி சார்பில் சாலையோர கொரோனா பரிசோதனை மையம்: வரமறுக்கும்...

பவானி நகராட்சி சார்பில், சாலைகளில் அமைக்கப்படுள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு வந்து பரிசோதனை செய்ய பொதுமக்கள் தயங்குகின்றனர்.

பவானி நகராட்சி சார்பில் சாலையோர கொரோனா பரிசோதனை மையம்:  வரமறுக்கும் பொதுமக்கள்
நாமக்கல்

நாமக்கல்: ஊரடங்கை மீறிய 3 கடைகளுக்கு சீல்

நாமக்கல் நகராட்சி பகுதியில் ஊரடங்கை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். டூ வீலர்களில் வெளியே சுற்றிய 280 பேருக்கு கட்டாய கொரோனா...

நாமக்கல்: ஊரடங்கை மீறிய 3 கடைகளுக்கு சீல்
கூடலூர்

முதுமலையில் யானைகளுக்கு தொற்றா? வெளியானது பரிசோதனை முடிவு

நீலகிரி முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், எவற்றுக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாக, வனத்துறை...

முதுமலையில் யானைகளுக்கு தொற்றா? வெளியானது பரிசோதனை முடிவு
உதகமண்டலம்

உதகை நகராட்சி மூலம் களப்பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

உதகை நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், வீடுவீடாக ஆய்வு செய்யும் களப்பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

உதகை நகராட்சி மூலம் களப்பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
நாமக்கல்

அனுமதியின்றி கொரோனா டெஸ்ட்- நாமக்கல்லில் 15 ஆய்வகங்களுக்கு

நாமக்கல் மாவட்டத்தில் ஐசிஎம்ஆர் அனுமதி இல்லாமல் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட 15 தனியார் ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அனுமதியின்றி கொரோனா டெஸ்ட்-   நாமக்கல்லில் 15 ஆய்வகங்களுக்கு நோட்டீஸ்!
கீழ்வேளூர்

நாகை மாவட்டத்தில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணிகள் இன்று...

வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணிகள் இன்று முதல் தொடக்கம் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர கூடுதல் ஆட்சியர் வேண்டுகோள்

நாகை மாவட்டத்தில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணிகள் இன்று முதல் தொடக்கம்
சேலம் மாநகர்

கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்துங்க: தலைமை செயலாளர் இறையன்பு

கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனைகளை தீவிரப்படுத்துமாறு, அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளார்.

கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்துங்க: தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை!
ஆம்பூர்

திருப்பத்தூரில் பல்வேறு சிகிச்சை மையங்களை அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி தடுப்பூசி முகாம், கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பத்தூரில் பல்வேறு சிகிச்சை மையங்களை அமைச்சர் திறந்து வைத்தார்
ஆயிரம் விளக்கு

தமிழகத்தில் வீடு-வீடாக சென்று கொரோனா பரிசோதனை: எதிர்க்கட்சி தலைவர்

தமிழகத்தில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வீடு-வீடாக சென்று கொரோனா பரிசோதனை: எதிர்க்கட்சி தலைவர்