/* */

You Searched For "#CoronaPrevention"

தமிழ்நாடு

கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே...

கொரோனா தொற்றின் 3வது அலை ஆகஸ்ட் மாதம் கடைசியில் தொடங்க உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது.

கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே விழிப்புணர்வு மிக முக்கியம்!!
திண்டுக்கல்

அரசு சித்தா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு முருங்கை சூப் வழங்கல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அரசு சித்தா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு முருங்கை சூப் வழங்கப்பட்டது.

அரசு சித்தா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு முருங்கை சூப் வழங்கல்
இராயபுரம்

கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் என்ற அச்சுறுத்தல் இருப்பதால்,...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் என்ற அச்சுறுத்தல் உள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை தற்போதைக்கு மூடுவது குறித்து யோசிக்க முடியாது என அமைச்சர்...

கொரோனா  மூன்றாவது அலை ஏற்படும் என்ற அச்சுறுத்தல் இருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையை  மூடுவது குறித்து யோசிக்க முடியாது,அமைச்சர் மா.சுப்ரமணியன்
மயிலாப்பூர்

புனேவில் இருந்து 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை...

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தது.

புனேவில் இருந்து 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது
தொண்டாமுத்தூர்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - எஸ்.பி.வேலுமணி...

பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
சூலூர்

கோவையில் கொரோனா தடுப்புப்பணிகள் எப்படி? அமைச்சர் பெரியகருப்பன்

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், கோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து, பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் கொரோனா தடுப்புப்பணிகள் எப்படி? அமைச்சர் பெரியகருப்பன் விசிட்!
திருவண்ணாமலை

முன்கள பணியாளர்களுக்கு கவச உடைகள் -ஸ்ரீசேஷாத்ரி ஆசிரமம் வழங்கியது

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமம் சார்பில், திருவண்ணாமலை நகராட்சி தகனமேடை ஊழியர்களுக்கும், முன் கள பணியாளர்களுக்கும் ரூபாய் 3.50 லட்சம் மதிப்புமிக்க...

முன்கள பணியாளர்களுக்கு கவச உடைகள் -ஸ்ரீசேஷாத்ரி ஆசிரமம் வழங்கியது