You Searched For "#corona relief fund"
விழுப்புரம்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி
விழுப்புர மாவட்ட ஆட்சியர் த. மோகன் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவியை வழங்கினார்
துறைமுகம்
இ.எஸ்.ஐ மருத்துவமனை பணியாளர்களின் கொரோனா நிதி, அமைச்சர் சி.வி கணேசன்...
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை அமைச்சர் சி.வி கணேசன் இன்று சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, இ.எஸ்.ஐ மருத்துவமனை பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் 40...
உதகமண்டலம்
கொரோனா நிவாரண நிதி வழங்கியோருக்கு நீலகிரி கலெக்டர் நன்றி
முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியோருக்கு, நீலகிரி ஆட்சியர் நன்றி தெரிவித்துள்ளார்.
செய்யூர்
செங்கல்பட்டு: கொரோனா நிவாரணநிதி மூலம் ஏழைகளுக்கு உணவளிக்கும்...
செங்கல்பட்டில் தமிழக அரசால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி மூலம் ஏழைகளுக்கு ஒரு குடும்பம் உணவு வழங்கி வருகிறது.
கோவை மாநகர்
கோயிலுக்கு உண்டியலில் சேமித்த பணம்... கொரோனா நிதிக்கு வழங்கிய
கோவையில், கோயிலுக்கு செல்வதற்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை, கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கிய சிறுவனை, பலரும் பாராட்டி...
காஞ்சிபுரம்
காஞ்சி சங்கரமடம் சார்பில் ரூ25 லட்சம் முதல்வர் கொரோனா நிவாரண நிதி
காஞ்சிசங்கர மடம் சார்பில் ரூ.25 லட்சம் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்காக சங்கரமட குழுவினர் தமிழக முதல்வரிடம் அளித்தனர்.
சென்னை
அதிமுக சார்பில் 1கோடி நிவாரணநிதி
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் - OPS & EPS அறிவிப்பு
சென்னை
கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.10 கோடி வழங்கியது எஸ்.ஆர்.எம்.குழுமம்
தமிழக முதல்வரின் மு.க ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா நிவாரணத்துக்கு எஸ்.ஆர்.எம்.குழுமம் சார்பில் ரூ.1.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை...
திருப்பத்தூர்
கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமிகள், பாராட்டிய எஸ் பி
முதல்வர் நிவாரண நிதிக்கு உண்டியல் பணம் 1095 ரூபாயை வழங்கிய திருப்பத்தூர் சிறுமிககளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
காஞ்சிபுரம்
கொரோனா நிவாரணப் பணிக்கு சிறுவன் நன்கொடை
கொரோனா நிவாரணப்பணிக்கு தான் சேமித்து வைத்திருந்த தொகை ரூ.1000 காஞ்சிபுரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் வழங்கியுள்ளான்.
திண்டுக்கல்
திண்டுக்கல்: கொரோனா நிவாரண டோக்கன் வழங்கிய ரேஷன் கடை ஊழியர்கள்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் கொரோனா நிவாரண டோக்கனை வீடுவீடாகச் சென்று வழங்கினர்.